‘கொக்கெய்ன்’ விசாரணை அறிக்கை திங்கள் பிரதமரிடம் கையளிப்பு!
‘கொக்கெய்ன் போதைப்பொருள்’ விவகாரம் குறித்த விசாரணை அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எதிர்வரும் திங்கட்கிழமை (25) கையளிக்கப்படவுள்ளது.
Read more‘கொக்கெய்ன் போதைப்பொருள்’ விவகாரம் குறித்த விசாரணை அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எதிர்வரும் திங்கட்கிழமை (25) கையளிக்கப்படவுள்ளது.
Read moreகொக்கெய்ன் போதைப்பொருள் பாவிப்பதாகக் கூறப்படும் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் குறித்த பெயர்ப்பட்டியல் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.
Read more“வெள்ளை வான் கடத்தலின் தந்தை என வர்ணிக்கப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ச தன்னுடைய வாழ்நாளில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை ஒருபோதும் பெற்றுக்கொள்ளமாட்டார்.” – இவ்வாறு
Read moreஅரசாங்கத்தில் இருந்து தாவுபவர்களுக்கு நிதியை வழங்கி, தற்போதைய அரசியலமைப்பு நெருக்கடிக்கு சீன அரசாங்கமே காரணமாக இருப்பதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
Read more