‘கொக்கெய்ன்’ பாவிக்கும் எம்.பிக்கள்! பெயர்ப்பட்டியல் இன்னும் கிடைக்கவில்லை!!

கொக்கெய்ன் போதைப்பொருள் பாவிப்பதாகக் கூறப்படும்  அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் குறித்த பெயர்ப்பட்டியல்  தனக்கு இன்னும்  கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.

Read more

நாடாளுமன்றம் கூடுமா? நாளை 8.30 இற்கு முடிவு!

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு உயர்நீதிமன்றத்தால் இன்று  இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு, சபாநாயகர் கருஜயசூரியவிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை

Read more