கோட்டாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் 2 வழக்குகள் தாக்கல்! – மஹிந்த அணி கொதிப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக அவருக்கு நேற்றிரவு எழுத்துமூல அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

Read more

இந்திய திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் தடை!

இந்தியா சார்ந்த நிகழ்ச்சிகளை பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப இருந்த தடையை அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் அமுல்படுத்தியுள்ளது.

Read more

மதுஷ் உள்ளிட்ட குழுவுக்கு டுபாயில் மறியல் நீடிப்பு!

டுபாயில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு தலைவரான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மேலும் ஒரு மாதத்திற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Read more

தேர்தல் ஆணையருக்கு மஹிந்த அணி பாராட்டு!

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர், நீதிமன்றின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Read more

அமெரிக்காவில் 20 ஆண்டு சிறைத்தண்டனையில் சிக்கும் மகிந்தவின் மைத்துனர்!

அமெரிக்க நீதிமன்றத்தில் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள, மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் ஜாலிய விக்ரமசூரிய மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்,  20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அனைத்து சொத்துகளும் பறிமுதல்

Read more

அநுராதபுரத்தில் கரும்புலித் தாக்குதல்! அரசுக்கு ரூ. 4000 மில்லியன் இழப்பு!! – முன்னாள் போராளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

அனுராதபுர விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி, விமானங்களை அழித்து சேதங்களை ஏற்படுத்தியதாகவும், அரச படையினரை கொன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு,

Read more

இராணுவத்தினரை எந்தவொரு நீதிமன்றிலும் அரசு நிறுத்தாது! – தலதா திட்டவட்டம்

நாட்டைப் பாதுகாத்த போர் வீரர்களை எந்தவொரு நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். கஹவத்தவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில்

Read more

நாமல் குமாரவின் தொலைபேசிக்கு ஹொங்கொங்கில் நடந்தது என்ன? அழிக்கப்பட்ட 427 உரையாடல்கள், 26 வீடியோக்கள்,4321 புகைப்படங்கள் மீட்பு!

நாமல் குமாரவின் தொலைபேசியிலிருந்து அழிக்கப்பட்டிருந்த  27 உரையாடல்கள், 26 காணொளிகள், 4321 புகைப்படங்கள் ஆகியன மீளப்பெறப்பட்டுள்ளன. ஹொங்கொங்கில் வைத்தே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read more

‘நீதி’ கிடைக்கப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகள்! – நாட்டைக் கட்டியெழுப்புவோம் என ரணில் சபதம்

“நாடாளுமன்றம், நீதிமன்றம் என்பன நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடுநிலையுடன் செயற்பட்டன. இது மக்களுக்குக் கிடைத்த நீதி. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – இவ்வாறு மீண்டும்

Read more

அனைத்து நீதிமன்றங்களுக்கும் இன்று முதல் ஜனவரி 7வரை விடுமுறை!

நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது. குறித்த விடுமுறை, இன்று (14)  வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி மாதம் 7ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது. 2019 ஆம்

Read more