புர்காவுக்கு தடைவிதித்த நாடுகளின் விபரம்
ஆள் அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிவதை இலங்கை தடை செய்துள்ளது. ஈஸ்டர் அன்று இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில்
Read moreஆள் அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிவதை இலங்கை தடை செய்துள்ளது. ஈஸ்டர் அன்று இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில்
Read moreகடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்களையடுத்து சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை சற்றுமுன்னர் நீக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை
Read moreகம்பஹா நகர எல்லைக்குள் முகமூடி ஹெல்மட், அபாயா, புர்கா என்பன அணிந்து எவரும் பிரவேசிக்க முடியாதவாறு, கம்பஹா நகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என நகர சபைத்
Read moreநாடு முழுவதும் நாளை முதல் இரண்டு கட்டங்களின்கீழ் 4 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
Read moreஇலங்கை வான்பரப்பில், போயிங் 737-8 மக்ஸ் விமானங்கள் தற்போது பறப்பதில்லை என்று, சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார்.
Read moreஇந்தியா சார்ந்த நிகழ்ச்சிகளை பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப இருந்த தடையை அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் அமுல்படுத்தியுள்ளது.
Read moreஇந்தியாவில் இருந்து திராட்சை மற்றும் மாதுளம்பழங்களின் இறக்குமதியை தற்காலிகமாக தடை செய்வதற்கு இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இருந்து பழங்களை இறக்குமதி செய்யும் போது, கடைப்பிடிக்க
Read moreதரமற்ற தலைக்கவசங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவது தடைசெய்யப்படும் என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார்
Read moreதமிழ்த் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கேளிக்கை விழாக்களை நடத்துவதைத் தடை செய்யக் கோரும் பிரேரணை சபையின் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
Read moreஇத்தாலி, சைப்ரஸ், கிறீஸ், மால்டா போன்ற நாடுகளுக்கு, இலங்கையில் இருந்து கறிவேப்பிலைகளைக் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் கட்டானியா, சிசிலியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம்
Read more