இறந்து 25 வருடங்களுக்குப் பின் யாழ்ப்பாணத்துக்கு வந்த உடல்!

இத்தாலி நாட்டில் இறந்த யாழ்ப்பாணம் – சாவகச்சேரியைச் சேர்ந்தவரின் உடல் சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு அவரது சொந்த ஊருக்கு இன்று (07) அதிகாலை எடுத்துவரப்பட்டுள்ளது. தென்மராட்சி

Read more

இலங்கை கறிவேப்பிலைக்கு ஐரோப்பிய நாடுகளில் தடை!

இத்தாலி, சைப்ரஸ், கிறீஸ், மால்டா போன்ற நாடுகளுக்கு, இலங்கையில் இருந்து கறிவேப்பிலைகளைக் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் கட்டானியா, சிசிலியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம்

Read more

இலங்கையின் அரசமைப்புக்கமைய அனைவரும் செயற்பட வேண்டும்! – ஆட்சிக் கவிழ்ப்பையடுத்து ஐரோப்பிய நாடுகள் கூட்டாக வலியுறுத்து

அனைத்துத் தரப்புகளும் இலங்கையின் அரசமைப்புக்கு உட்பட்டுச் செயற்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையில் நேற்று இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து, கொழும்பில் உள்ள

Read more