தமிழ்த் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்.நகரில் களியாட்டங்கள் தடை! – மாநகர சபையில் ஏகமனதாகத் தீர்மானம்

தமிழ்த் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கேளிக்கை விழாக்களை நடத்துவதைத் தடை செய்யக் கோரும் பிரேரணை சபையின் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Read more