தௌஹீத் ஜமா அத்துடன் கோட்டாவுக்கு தொடர்பில்லை – பொன்சேகா

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் பலிகடாக்களாக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

Read more

கோட்டாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் 2 வழக்குகள் தாக்கல்! – மஹிந்த அணி கொதிப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக அவருக்கு நேற்றிரவு எழுத்துமூல அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

Read more

படையினர் சில சந்தர்ப்பங்களில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர்! – போரை நடத்திய தளபதி பொன்சேகாவே கூறுகின்றார்

“இராணுவத்தினர் அனைவரும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. அவர்களில் சிலர் மட்டும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர். இராணுவத்தினர் எந்தச் சந்தர்ப்பங்களிலும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று கூற முடியாது. போர்க்குற்றம் புரிந்த இராணுவத்தினரைப்

Read more

மஹிந்தவும் கோட்டாவுமே பிரகீத்தைக் கடத்தினார்கள்! – ஐ.தே.கவுக்கு ஆதரவளித்ததும் காரணம் என்கிறார் சந்தியா

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தலுக்குக் காரணம் என அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். பிரகீத்தைக் கடத்தியவர்கள்

Read more