படையினரைக் காட்டிக் கொடுப்பவர்களை பதவிகளிலிருந்து உடன் விலக்க வேண்டும்! – மைத்திரியிடம் வலியுறுத்துகின்றார் மஹிந்த

“பயங்கரவாதிகளுடன் குருதி சிந்திப் போரிட்டு நாட்டையும் மக்களையும் பாதுகாத்த எமது படையினரை புலம்பெயர் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப சர்வதேச சமூகத்திடம் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் அரச மட்டத்தில்

Read more

இராணுவத்தினரை எந்தவொரு நீதிமன்றிலும் அரசு நிறுத்தாது! – தலதா திட்டவட்டம்

நாட்டைப் பாதுகாத்த போர் வீரர்களை எந்தவொரு நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். கஹவத்தவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில்

Read more