படையினரைக் காட்டிக் கொடுப்பவர்களை பதவிகளிலிருந்து உடன் விலக்க வேண்டும்! – மைத்திரியிடம் வலியுறுத்துகின்றார் மஹிந்த
“பயங்கரவாதிகளுடன் குருதி சிந்திப் போரிட்டு நாட்டையும் மக்களையும் பாதுகாத்த எமது படையினரை புலம்பெயர் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப சர்வதேச சமூகத்திடம் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் அரச மட்டத்தில்
Read more