’19’ இல் கைவைக்க அனுமதிக்க மாட்டேன் ! பிரதமர் திட்டவட்டம்!

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக பொலிஸ் மற்றும் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மாளிகாவத்தை லக்கிரு செவன வீடமைப்புத் திட்டத்தின்

Read more

மைத்திரியின் சகா ரணிலுடன் சங்கமம்!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கேகாலை மாவட்டத்தின் முன்னாள் எம்.பியான லலித் திஸாநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியுடன் இன்று (11) சங்கமித்துள்ளார்.

Read more

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மறைமுகமாக உதவுகின்றார் ரணில்! – இது படுகேவலம் என்கிறார் விமல்

“நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரின் சகாக்களும் மறைமுகமாக உதவுகின்றார்கள். இது படுகேவலமானது.” – இவ்வாறு சாடினார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற

Read more

புதிய அரசமைப்பு வேண்டாம் எனக் கூறும் மஹிந்தவா தமிழருக்கு தீர்வைத் தரப்போகிறார்? – கேள்வி எழுப்புகிறார் ரணில்

“புதிய அரசமைப்பு வேண்டாம் எனவும், அது நாட்டைத் துண்டாக்கும் எனவும் நாட்டு மக்களைக் குழப்பி பரப்புரைகளை மேற்கொண்டுவரும் மஹிந்த ராஜபக்சவா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தீர்வுத் திட்டத்தை

Read more

‘யானை’யின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்று இன்னும் முடிவாகவில்லை! – ரணில் கூறுகின்றார்

“ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் பெயர் வெளியிடப்படும். இதுவரைக்கும் வேட்பாளர் யார் என்று முடிவெடுக்கப்படவில்லை.” – இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின்

Read more

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கரு?

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகச் சபாநயகர் கரு ஜயசூரிய நிறுத்தப்படவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் எனக் கூறப்படுகின்றது.

Read more

ஐ.தே.கவின் தலைவராக மீண்டும் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. ஏற்கனவே இருக்கின்ற உறுப்பினர்கள் சபையை எதிர்வரும் ஆண்டுக்கும் தெரிவு செய்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி

Read more

ஜனநாயக தேசிய முன்னணி இரு வாரங்களுக்குள் மலரும்! – பிரதமர் ரணில் அறிவிப்பு

புதிய அரசியல் கட்சியான ஜனநாயக தேசிய முன்னணி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அமைக்கப்படும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட ஜனநாயகத்தை

Read more

பட்டலந்த அறிக்கை வந்தால் ரணில் தப்பியோட வேண்டும்! – வாசுதேவவின் கருத்தால் நாடாளுமன்றில் குழப்பம்

“பட்டலந்த படுகொலைகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தியிருந்தார் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டிருக்கும். நாட்டை விட்டுத் தப்பியோடுவதே அவருக்கு இருக்கும் ஒரு வழிமுறை இதுதான்” என்று

Read more

சொற்களைத் தூக்கிப் பிடிக்காதீர்கள்! – கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தையும் உதாசீனப்படுத்தவேண்டாம் என்கிறார் ரணில்

“ஒற்றையாட்சி, ஒருமித்த நாடு, கூட்டாட்சி (சமஷ்டி), தனி நாடு, தமிழீழம் என்று உளறுவதை விடுங்கள். சொற்களைத் தூக்கிப் பிடிக்காதீர்கள். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் மூவின மக்களும் நல்லிணக்கத்துடன்

Read more