சொற்களைத் தூக்கிப் பிடிக்காதீர்கள்! – கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தையும் உதாசீனப்படுத்தவேண்டாம் என்கிறார் ரணில்

“ஒற்றையாட்சி, ஒருமித்த நாடு, கூட்டாட்சி (சமஷ்டி), தனி நாடு, தமிழீழம் என்று உளறுவதை விடுங்கள். சொற்களைத் தூக்கிப் பிடிக்காதீர்கள். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் மூவின மக்களும் நல்லிணக்கத்துடன்

Read more

புதிய அரசமைப்புக்கு சுதந்திரக்கட்சி போர்க்கொடி!

வடக்கு, கிழக்கை இணைக்கும் யோசனை புதிய அரசமைப்பில் உள்ளடக்கப்படுமானால் அதற்கு எதிராக வாக்களிக்கப்படும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று (12)  அறிவித்தது.

Read more

சமஷ்டி கோரிக்கையை தோற்கடிப்போம் – மஹிந்த அணி சூளுரை!

வடக்கு- கிழக்கு இணைப்பு போன்ற, சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு திருத்த யோசனைகளை தமது கட்சி தோற்கடிக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Read more