விடுதலைப்புலிகளுடன் ஒப்பிடும்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் படுமோசம்!

அவர்களை முற்றாக அழித்தொழிக்க வேண்டும் அரசு; வலியுறுத்துகின்றார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த “இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள், தனிநாடான தமிழீழத்தைப் பெறும் நோக்குடன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். ஆனால்,

Read more

சொற்களைத் தூக்கிப் பிடிக்காதீர்கள்! – கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தையும் உதாசீனப்படுத்தவேண்டாம் என்கிறார் ரணில்

“ஒற்றையாட்சி, ஒருமித்த நாடு, கூட்டாட்சி (சமஷ்டி), தனி நாடு, தமிழீழம் என்று உளறுவதை விடுங்கள். சொற்களைத் தூக்கிப் பிடிக்காதீர்கள். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் மூவின மக்களும் நல்லிணக்கத்துடன்

Read more

‘தமிழீழம்’ மலர்வதைத் தடுத்துநிறுத்தவே மஹிந்தவை பிரதமராக்கினார் மைத்திரி! – எஸ்.பி. போட்டார் புதிய குண்டு

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு தமிழீழம் மலர்வதைத் தடுக்கவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக்கினார் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவர்

Read more

பெப்ரவரி 04 இல் தமிழீழம் மலரும்! சம்பந்தன், ரணில் திருட்டு டீல்!! – விமல் பரபரப்புத் தகவல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான கள்ளத்தொடர்பு அம்பலமாகிவிட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ஸ இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

Read more