’19’ இல் கைவைக்க அனுமதிக்க மாட்டேன் ! பிரதமர் திட்டவட்டம்!

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக பொலிஸ் மற்றும் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மாளிகாவத்தை லக்கிரு செவன வீடமைப்புத் திட்டத்தின்

Read more

அமைச்சரவை – இராஜாங்க – பிரதி அமைச்சுகளின் எண்ணிக்கை! 19 ஆவது திருத்தச்சட்டம் சொல்வது என்ன?

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி தனியாட்சி அமைக்க தீர்மானிக்கும் பட்சத்தில், அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவை எண்ணிக்கை 30 ஆகக்

Read more

அரசியல் குழப்பத்தால் ’19’ இற்கும் பெரும் கேள்வி! பிரதிகளுக்கு பெரும் தட்டுப்பாடு!!

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தப் பிரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வெளியீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட அரசியலமைப்புக்

Read more

மைத்திரி – மஹிந்தவுக்கு எதிராக மேற்குலகம் களத்தில்! – பதறுகிறார் கோட்டா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் செயற்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

Read more

’19’ இலும் கைவைக்க தயாராகிறார் மைத்திரி! விசேட அறிக்கைவிடுத்து அதிரடி அறிவிப்பு!!

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தில் குறைப்பாடுகள் இருப்பின் அவற்றை சரிசெய்வதற்காக மேற்படி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நாடளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Read more

நிதி மற்றும் பொருளாதாரம் மஹிந்த வசம் – புதிய அமைச்சரவை பதவியேற்பு!

12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருவரும் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  முன்னிலையில் பதவியேற்றனர்.

Read more

அரசியலமைப்பு சபை செயலிழந்ததால் புதிய தலைமை நீதியரசரை நியமிப்பதில் சிக்கல் – பிரதமரின் வருகைக்காக அனைவரும் காத்திருப்பு!

அரசியலமைப்பு சபைக்கான ஆறு உறுப்பினர்கள் இன்னமும் நியமிக்கப்படாமல் இருப்பதால், புதிய தலைமை நீதியரைசரை நியமிக்கும் நடவடிக்கைகளில் சிக்கல் எழுந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் தற்போதைய தலைமை நீதியரசர்

Read more