கோட்டாவின் பதிலுக்காக காத்திருக்கிறார் வாசுதேவ!

“எமது கோரிக்கைகளுக்குக் கோட்டாபய ராஜபக்‌ஷ விரைவில் பதிலளிப்பார். அவரின் பதிலை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரிப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்துக்கு வருவோம்.” – இவ்வாறு

Read more

கோடிகளால் கூட்டமைப்பை வளைத்துவிட்டாராம் ரணில்! – சீறுகின்றது மஹிந்த அணி; ‘பட்ஜட்’டைத் தோற்கடிப்போம் எனவும் சூளுரை

“வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி என்ற பெயரில் பல கோடி ரூபாவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகையாகக்

Read more

போர்க்குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்கமாட்டோம்! – வாசுதேவ திட்டவட்டம்

போர்க்குற்றங்கள் இடம்பெற்றன எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சோசலிச மக்கள் முன்னணியினர் நேற்றுக்

Read more

பட்டலந்த அறிக்கை வந்தால் ரணில் தப்பியோட வேண்டும்! – வாசுதேவவின் கருத்தால் நாடாளுமன்றில் குழப்பம்

“பட்டலந்த படுகொலைகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தியிருந்தார் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டிருக்கும். நாட்டை விட்டுத் தப்பியோடுவதே அவருக்கு இருக்கும் ஒரு வழிமுறை இதுதான்” என்று

Read more

‘கொலை சூழ்ச்சி’ குறித்து விசாரித்துவிட்டு நாமல்குமாரமீது கைவையுங்கள் – வாசு வலியுறுத்து

நாமல் குமாரவால் அம்பலப்படுத்தப்பட்ட ‘பிரமுகர்கள் கொலை சூழ்ச்சி ‘ தொடர்பான விசாரணைகள் முதலில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என மஹிந்த ஆதரவு அணி எம்.பியான வாசுதேவ நாணயக்கார

Read more

மக்கள் ஆணை பெற்று மீண்டும் ஆட்சி புரிவோம்! – மஹிந்தவின் சகா வாசுதேவ சபதம்

“மக்கள் ஆணையின் ஊடாக அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் முனைப்புடன் முன்னோக்கி நகர்வோம்” என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உறுதிபடத் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவின்

Read more

மைத்திரி – மஹிந்த அரசுக்கு எதிராக எழுதவே வேண்டாம்! – பத்திரிகைகளை மிரட்டுகின்றார் வாசு

இலங்கையில் வெளிவரும் நாளாந்த மற்றும் வாராந்த பத்திரிகைகள் மைத்திரி – மஹிந்த அரசின் பயணத்துக்கு எதிரான செய்திகளை வெளியிடுகின்றன என ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியின் தலைவரும்

Read more

அமெரிக்கா, பிரிட்டனுக்கு எதிராக மஹிந்தவின் சகா வாசு போர்க்கொடி!

இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் தலையீடு செய்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபாநாயகர் கரு

Read more

பட்ஜட்டைத் தோற்கடிக்க மஹிந்த அணி வியூகம்! – கொழும்பில் முகாமிட்டு பேச்சு

தேசிய பாதுகாப்பு, பொருளாதார நெருக்கடி, பிரமுகரகள் கொலை சூழ்ச்சி உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பங்காளிக் கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி

Read more