பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமனம்!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக சட்டமா அதிபராகக் கடமையாற்றிய ஜயந்த ஜயசூரிய இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து இன்று அவர் பெற்றுக்கொண்டார்.

Read more

சனியன்று கூடுகிறது அரசியலமைப்பு பேரவை! சமலின் இடத்துக்கு சம்பந்தன்?

அரசியலமைப்பு பேரவையில் இருந்து, விலகுவதாக சமல் ராஜபக்ச அனுப்பிய கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு பேரவைக்கு அறிவித்துள்ளார்.

Read more

ஐ.தே.கவின் தலைவராக மீண்டும் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. ஏற்கனவே இருக்கின்ற உறுப்பினர்கள் சபையை எதிர்வரும் ஆண்டுக்கும் தெரிவு செய்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி

Read more

‘ஊழல் பெரிச்சாலிகளை பிடிக்க சிவப்பு பூனை’ ! கோப் குழுவின் தலைவராக சுனில் ஹத்துனெத்தி நியமனம்!

பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கோப் (COPE)  தலைவராக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் னில் ஹந்துன்நெத்தி இன்று மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.

Read more

வெள்ளிக்கிழமை வேலையை காட்டினார் மைத்திரி – திங்களன்று ஐவரடங்கிய குழு அமைப்பு!

ஸ்ரீ லங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் எதிர்வரும் திங்கட்கிழமை குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவானது, இரண்டு வாரகாலப்பகுதியில் பரிந்துரைகள் அடங்கிய

Read more