யாழில் மின்னல் தாக்கி மூவர் பரிதாப மரணம்! – மழையை எதிர்பார்த்த மக்களுக்குப் பெரும் சோகம்

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட குப்பிளான் தெற்குப் பகுதியில் மின்னல் தாக்கியதில் மூவர் பலியாகியுள்ளனர். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கனமழையின்போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினாலேயே மூவரும்

Read more

பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றி வந்த மன்மதன் சிக்கினார்!

யாழ்ப்பாணத்தில் பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றி வந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனக் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய், மருதடிப் பகுதியில் கடந்த

Read more

வாட்டி வதைக்கின்றது ‘வறட்சி’; 56,105 பேர் மோசமாகப் பாதிப்பு!

கடும் வறட்சி காரணமாக புத்தளம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 15,829 குடும்பங்களைச் சேர்ந்த 56,105 பேர்

Read more

தாமரை மொட்டுக்குப் பதிலாக யாழில் ‘காதல் ரோஜா’வை பாடல் பரிசாக வழங்கிய தயாசிறி!

யாழில் நடைபெற்ற அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர, தமிழ் மொழியில் பாட்டுபாடி, கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களை மகிழ்வித்தார்.

Read more

கடும் வெப்பத்தால் யாழில் இருவர் பரிதாபச் சாவு!

அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை

Read more

யாழ்ப்பாணம் விபத்துக்களில் இளைஞர், வயோதிபர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். இளைஞர் ஒருவரும் வயோதிபர் ஒருவருமே விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். அல்லைப்பிட்டியில் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற

Read more

சத்தியம் தவறி நடந்தார் மஹிந்த ! சுமந்திரன் குற்றச்சாட்டு

போர் முடிவடைந்த பின்னர் அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு மஹிந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாகவே இலங்கை சர்வதேசத்தின் பிடிக்குள் சிக்கியது என்று தமிழ்த்

Read more

இன்று யாழ். செல்லும் பிரதமர் பல நிகழ்வுகளில் பங்கேற்பார்!

யாழ்ப்பாணத்துக்கு இன்று வியாழக்கிழமை செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக சீரமைப்பு உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுகள் மற்றும் சில நிகழ்வுகளிலும்

Read more

72 கிலோ ‘கேரளக் கஞ்சா’வுடன் யாழில் இருவர் மடக்கிப் பிடிப்பு!

யாழ்ப்பாணம் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் 72 கிலோ கேரளக் கஞ்சாவுடன் இருவரைக் கைதுசெய்துள்ளனர். நேற்றிரவு 8 மணியளவில் இந்தச் கைது

Read more

மைத்திரி வருகையை முன்னிட்டே யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பதிவு! – கொழும்பில் இருந்து உத்தரவு கிடைத்ததாம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 6ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றமையால் அவரது பாதுகாப்புக்காரணங்களுக்காகக் கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைவாகவே யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் அச்சுவேலி

Read more