யாழில் மின்னல் தாக்கி மூவர் பரிதாப மரணம்! – மழையை எதிர்பார்த்த மக்களுக்குப் பெரும் சோகம்

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட குப்பிளான் தெற்குப் பகுதியில் மின்னல் தாக்கியதில் மூவர் பலியாகியுள்ளனர். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கனமழையின்போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினாலேயே மூவரும்

Read more