யாழில் மின்னல் தாக்கி மூவர் பரிதாப மரணம்! – மழையை எதிர்பார்த்த மக்களுக்குப் பெரும் சோகம்

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட குப்பிளான் தெற்குப் பகுதியில் மின்னல் தாக்கியதில் மூவர் பலியாகியுள்ளனர். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கனமழையின்போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினாலேயே மூவரும்

Read more

கோர விபத்தில் தாய், தந்தை பலி! 3 பிள்ளைகள் படுகாயம்!! – திருமண நிகழ்வுக்குச் செல்லும் வழியில் பெருந்துயர்

கொழும்பு, குருணாகலை பிரதான வீதியில் பொல்கஹாவெலயில் இன்று (15) முற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். மேலும் மூன்று சிறார்கள் படுகாயமடைந்துள்ளனர்.

Read more