கோர விபத்தில் தாய், தந்தை பலி! 3 பிள்ளைகள் படுகாயம்!! – திருமண நிகழ்வுக்குச் செல்லும் வழியில் பெருந்துயர்

கொழும்பு, குருணாகலை பிரதான வீதியில் பொல்கஹாவெலயில் இன்று (15) முற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். மேலும் மூன்று சிறார்கள் படுகாயமடைந்துள்ளனர்.

Read more

‘பட்ஜட்’டுக்கு எதிரான ஆட்டம் 8 இல் ஆரம்பம்! கண்டியில் களமிறங்குகிறது மஹிந்த அணி!!

பட்ஜட்டுக்கு எதிராகவும், விரைவில் தேர்தலை  நடத்துமாறு வலியுறுத்தியும் மஹிந்த – மைத்திரி கூட்டணி எதிர்வரும் 8 ஆம் திகதி கண்டியில் மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளது.

Read more

நாட்டில் மீண்டும் டெங்கு நோய்! 16 நாட்களில் 2000 பேர் இலக்கு!!

கடந்த 16 நாட்களில் நாட்டின் பல பாகங்களில் இருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி கொழும்பு மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக 625 நோயாளிகள்

Read more

நடுவீதியில் பற்றிஎரிந்தது பஸ் !

கண்டி – கம்பளை பிரதான வீதியில் பேராதனைப் பல்கலைக்கழக அக்பர் விடுதி முன்பாக, தனியார் பஸ் வண்டி ஒன்று திடீரென தீப்பற்றிஎரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.

Read more