கோர விபத்தில் தாய், தந்தை பலி! 3 பிள்ளைகள் படுகாயம்!! – திருமண நிகழ்வுக்குச் செல்லும் வழியில் பெருந்துயர்

கொழும்பு, குருணாகலை பிரதான வீதியில் பொல்கஹாவெலயில் இன்று (15) முற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். மேலும் மூன்று சிறார்கள் படுகாயமடைந்துள்ளனர்.

Read more