சர்வகட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு! பாதுகாப்பு செயலர், பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறும் பணிப்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வக்கட்சி குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Read more

கை கொடுக்க மறுத்த சு.க.மீது கண்டனக் கணை தொடுக்கிறது மஹிந்த அணி!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தீர்மானம் தொடர்பில்  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

Read more

தாமரை மொட்டுக்குப் பதிலாக யாழில் ‘காதல் ரோஜா’வை பாடல் பரிசாக வழங்கிய தயாசிறி!

யாழில் நடைபெற்ற அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர, தமிழ் மொழியில் பாட்டுபாடி, கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களை மகிழ்வித்தார்.

Read more

பேய்க்கு பயந்தால் மயானத்தில் வீடு கட்டுவோமா? மஹிந்தவை சீண்டுகிறார் தயாசிறி!

” பேய்க்கு பயந்தால், மயானத்தில் வீடு கட்டுவோமா?” என வினா தொடுத்து மஹிந்த அணியை சீண்டியுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர. குருணாகலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது

Read more