கடும் வெப்பத்தால் யாழில் இருவர் பரிதாபச் சாவு!

அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை

Read more

குடாநாட்டில் வெப்பத்தால் ஒருவர் பரிதாப மரணம்…!

யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வெப்பத்தால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். யாழ். கோப்பாய் தெற்கு, கட்டப்பிராய் பகுதியைச் சேர்ந்தவரே இன்று உயிரிழந்துள்ளார்.

Read more

வாட்டி வதைக்கும் வெப்பம் மேவரை தொடரும்!

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read more