கடும் வெப்பத்தால் யாழில் இருவர் பரிதாபச் சாவு!
அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை
Read moreஅதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை
Read moreயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். இளைஞர் ஒருவரும் வயோதிபர் ஒருவருமே விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். அல்லைப்பிட்டியில் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற
Read moreகம்பஹா, நைவல பகுதியில் உள்ள தனியார் பூங்கா ஒன்றில் உள்ள ராட்டினம் ஒன்றின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 6 பேர்
Read moreஜா – எல, டுதெல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
Read moreகொழும்பு, ஜா – எல, வெலிகம்பிடிய பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் நசியுண்டு உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
Read more