’20’ திருத்தம் பற்றி கூட்டமைப்புடன் ஜே.வி.பி. இன்று கலந்துரையாடல்!!

20ஆவது அரசமைப்பு திருத்தம் தொடர்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜே.வி.பி. இன்று திங்கட்கிழமை கலந்துரையாடவுள்ளது. இதற்கு முன்னர் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த

Read more

‘பட்ஜட்’டை எங்களுடன் சேர்ந்து கூட்டமைப்பு எதிர்க்கவேண்டும்! – ஜே.வி.பி. கோரிக்கை

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு மற்றும் வரவு – செலவுத் திட்டம் ஆகியவற்றை எம்முடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்க்கவேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்

Read more

ஐ.நா. மேற்பார்வையுடன் இலங்கைக்கு இறுக்கமான காலவரையறை வேண்டும்! – சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது என அதன் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்

Read more

எதனைச் சாதிக்க முயல்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு? – சுரேஷ் கேள்விக்கணை

சர்வதேச கண்காணிப்பு எனக் கூறி ஜெனிவாவில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனைச் சாதிக்க முனைகின்றது என

Read more

உலகத்துக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவேண்டும் இலங்கை! – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்து

சர்வதேசக் கண்காணிப்பை நீடிக்கச் செய்து, உலகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு கட்டாயமாக நிறைவேற்றவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதற்கமைய ஐ.நா. மனித உரிமைகள்

Read more

‘பட்ஜட்’ குறித்து ஆராய்ந்தே முடிவு என்கிறார் சம்பந்தன்

“2019ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா? இல்லையா? என்பது குறித்து ஆராய்ந்து முடிவு எடுப்போம்” என்று தமிழ்த் தேசியக்

Read more

இலங்கை விவகாரத்தை மீண்டும் கையிலெடுக்கிறது நோர்வே! இன்று வருகிறார் அந்நாட்டு அமைச்சர்!!

நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் இரண்டு நாட்கள் பயணமாக இன்று இலங்கை வரவுள்ளார்.

Read more

பக்க நிகழ்வுகளில் கொக்கரித்துவிட்டு கூட்டமைப்பு மீது பழிபோடக் கூடாது! – மாவையின் காலை உரை இது

“இலங்கை அரசுக்கு நாம் கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டோம் என்று கூறுகின்றனர். அப்படிச் சொல்பவர்கள் முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தமிழ்த்

Read more

வடக்கு ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பும் முழு ஆதரவு! – முஸ்லிம் கட்சிகளும் ஒத்துழைப்பு; மலையக அமைப்புகளும் நேசக்கரம்

வடக்கு மாகாண ரீதியாக நாளைமறுதினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது. அதேவேளை, அமைச்சர்

Read more

உண்மை கண்டறியப்படவேண்டும்! – ரணிலிடம் கூட்டமைப்பு வலியுறுத்து

இலங்கை இராணுவம் போர்க்குற்றம் இழைத்துள்ளது என்பதைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டமையை வரவேற்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. “போரில் இராணுவத்தினர் குற்றமிழைத்தனர் என்ற உண்மையைப் பிரதமர்

Read more