‘பட்ஜட்’டை எங்களுடன் சேர்ந்து கூட்டமைப்பு எதிர்க்கவேண்டும்! – ஜே.வி.பி. கோரிக்கை

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு மற்றும் வரவு – செலவுத் திட்டம் ஆகியவற்றை எம்முடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்க்கவேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்

Read more

சர்வதேச நீதிமன்றம் தேவையே இல்லை! – ஜே.வி.பி. தெரிவிப்பு

“கடந்த கால அரசியல் நெருக்கடிகளிலிருந்து இலங்கைக்குச் சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.” – இவ்வாறு ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கை மீதான

Read more

நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்துவிட்டு பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்! – ஜே.வி.பி. வலியுறுத்து

பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டியதே அடுத்து செய்யவேண்டியதென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்றுக் கருத்துத் தெரிவித்த அவர், “முதலாவதாக

Read more

திருமலையை எந்த நாட்டுக்கும் தாரைவார்க்க இடமளியேன்! – அமைச்சர் அர்ஜுன திட்டவட்டம்

“நான் ஒருபோதும் திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை விற்பதற்கு இடமளிக்கமாட்டேன். திருகோணமலையை எந்த நாட்டுக்கும் தாரைவார்க்க இடமளிக்கமாட்டேன். இந்த நாட்டைக் காட்டிக்கொடுக்கவோ, வளத்தை விற்பதோ எனது கொள்கையாகாது. எனது

Read more