கூட்டமைப்புடன் ஜே.வி.பி. முக்கிய கலந்துரையாடல்!

20ஆவது அரசமைப்பு திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.) இடையில் தற்போது கலந்துரையாடல் ஒன்று நடைபெற்று வருகின்றது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள்

Read more

’20’ திருத்தம் பற்றி கூட்டமைப்புடன் ஜே.வி.பி. இன்று கலந்துரையாடல்!!

20ஆவது அரசமைப்பு திருத்தம் தொடர்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜே.வி.பி. இன்று திங்கட்கிழமை கலந்துரையாடவுள்ளது. இதற்கு முன்னர் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த

Read more

யாழில் மகளிர் அமைப்புக்களுடன் ஒஸ்லோ பிரதி மேயர் சந்திப்பு!

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வே – ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி குணரட்ணம் யாழ்ப்பாணத்தில் நேற்று மகளிர் அமைப்புக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். யாழ்ப்பாணம் கிறீன்

Read more

மைத்திரியின் ஆட்டம் ஓயவில்லை – தொகுதி அமைப்பாளர்களுடன் இன்று அவசர பேச்சு!

மாகாணசபைகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் அதை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு தயாராகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பணிப்புரை விடுத்தார்.

Read more