உண்மை கண்டறியப்படவேண்டும்! – ரணிலிடம் கூட்டமைப்பு வலியுறுத்து

இலங்கை இராணுவம் போர்க்குற்றம் இழைத்துள்ளது என்பதைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டமையை வரவேற்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. “போரில் இராணுவத்தினர் குற்றமிழைத்தனர் என்ற உண்மையைப் பிரதமர்

Read more