ட்ரம்பை சந்திக்க ரயிலேறி புறப்பட்டார் வடகொரிய ஜனாதிபதி!

டொனால்  டிரம்பை சந்திப்பதற்காக ஹனோய் நகருக்கு வடகொரிய அதிபர் ரயில் மூலமாக புறப்பட்டுச்சென்றுள்ளார்.

Read more

வடக்கை குறிவைக்கிறார் கோட்டா! இளைஞர்களை கொழும்புக்கு அழைத்து முக்கிய பேச்சு!!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, வடக்கு, கிழக்கிலுள்ள  இளைஞர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ளார் என தெரியவருகின்றது.

Read more

ரணிலுடன் பஸில் இரகசிய சந்திப்பு! – மஹிந்த தரப்பில் பெரும் குழப்பம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் சில தினங்களுக்கு முன்னர் இரகசிய சந்திப்பும் பேச்சும் இடம்பெற்றிருப்பதாக

Read more

இரு துருவங்கள் – வியட்நாமில் மீண்டும் சந்திக்க திட்டம்!

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் இந்த மாதத்தில் இரண்டாவது அணுஆயுத மாநாடு நடத்தவுள்ளதாக தனது ஸ்டேட்  ஒப்  யூனியன் உரையில் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

Read more

‘கூட்டு ஒப்பந்தம்’ – முத்தரப்பு சந்திப்பு ஒத்திவைப்பு!

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் ‘சம்பள உயர்வு’ தொடர்பில் இன்று (05) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த  முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read more

புதிய கூட்டணியில் மொட்டுக்கே முன்னுரிமை! சரணடையுமா சு.க.?

புதிய அரசியல் கூட்டணியில் பதவிகளை நிர்ணயிப்பது தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் விரைவில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

Read more

அமைச்சர் மனோ – சீனத் தூதுவர் நாளை சந்திப்பு!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் (Cheng Xueyuan) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நாளை ( 18) வெள்ளிக்கிழமை கொழும்பில்

Read more

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு திரட்ட ஐ.தே.க. வியூகம் – மகாநாயக்க தேரர்களை சந்திக்கவும் முடிவு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் உயர்மட்ட குழுவொன்று விரைவில், மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளது என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Read more

மகாநாயக்க தேரர்களை சந்திக்கிறார் வடக்கு ஆளுநர்!

தமிழ்ப் பகுதிகளில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

Read more

இனபாகுபாடின்றி நீதியாக செயற்படுவேன்! – சம்பந்தனிடம் கிழக்கு ஆளுநர் உறுதி

“எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நீதியாகவும், நேர்மையாகவும் எனது பணிகளை முன்னெடுப்பேன்.” – இவ்வாறு கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தமிழ்த் தேசியக்

Read more