ஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி அநாதை பிள்ளைகளின் கல்விக்கு

கிழக்கு மாகாண ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக வருடாந்தம் 20 மில்லியன் ரூபா நிதியை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது.

Read more

இனபாகுபாடின்றி நீதியாக செயற்படுவேன்! – சம்பந்தனிடம் கிழக்கு ஆளுநர் உறுதி

“எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நீதியாகவும், நேர்மையாகவும் எனது பணிகளை முன்னெடுப்பேன்.” – இவ்வாறு கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தமிழ்த் தேசியக்

Read more

கிழக்கில் நாளை ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் ஹிஸ்புல்லாஹ் !

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை ( 07) காலை தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். திருமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெறும் என

Read more