எந்தச் சவாலையும் வெற்றிகொண்டு ஆட்சியைக் கைப்பற்றியே தீருவோம்! – மே தினக் கூட்டத்தில் மஹிந்த சூளுரை

“ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் எமக்குச் சவால் அல்ல. நாட்டில் எவ்வகையான நெருக்கடிகள் காணப்பட்டாலும் அனைத்தையும் வெற்றிகொண்டு ஆட்சியை நிச்சயம் கைப்பற்றுவோம்.” – இவ்வாறு சூளுரைத்தார் எதிர்க்கட்சித் தலைவர்

Read more

மஹிந்த, சம்பந்தனுக்கு ரணில் விளக்கம்!

கொழும்பிலும், நீர்கொழும்பில், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளின் விசாரணை பற்றிய விடயங்களை எதிரணித் தலைவர்களுக்கு நேற்றிரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கினார். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த

Read more

வெகுவிரைவில் ஆட்சி மாற்றம்! – கூறுகின்றார் மஹிந்த

வெகுவிரைவில் அரசியல் மாற்றம் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். தலதா மாளிகையில் நேற்று வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு

Read more

புதிய கூட்டணியில் மொட்டுக்கே முன்னுரிமை! சரணடையுமா சு.க.?

புதிய அரசியல் கூட்டணியில் பதவிகளை நிர்ணயிப்பது தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் விரைவில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

Read more

புதிய அரசமைப்பைக் கைவிடுங்கள்; இல்லையேல் நாட்டை முடக்குவோம்! – அரசுக்கு மஹிந்த எச்சரிக்கை

“புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளை ரணில் அரசு உடன் கைவிட வேண்டும். இல்லையேல் அதற்கு எதிராக நாட்டை முடக்கி மாபெரும் போராட்டங்களை முன்னெடுப்போம்.” – இவ்வாறு அரசுக்கு

Read more