நீதிமன்ற தீர்ப்பைஏற்று அரசியல் முடிவெடுப்பேன் – ‘அடுத்தக்கட்டம்’ குறித்து ஜனாதிபதி அறிவிப்பு!

நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதோடு – அந்த தீர்ப்புக்கமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில்

Read more

தீர்ப்பு எதுவானாலும் ஏற்கத் தயாராகுங்கள்! – சு.க. உறுப்பினர்களுக்கு மைத்திரி அறிவுறுத்தல்

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைத்து உறுப்பினர்களும் அதனை ஏற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்

Read more

மஹிந்தவிடம் முழுமையாக சரணடைந்தார் மைத்திரி! மூன்றாம் நிலைக்கு தள்ளபட்டது சுதந்திரக்கட்சி!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு  ஶ்ரீலங்கா  சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற சு.கவின்

Read more

ஒருஇலட்சம்பேரை திரட்டி மைத்திரியின் வீட்டை முற்றுகையிடுகிறது ஐ.தே.க.! பதிலடிக்கு மஹிந்த அணியும் ‘ரெடி’!!

கொழும்பில் அடுத்த வாரம் ஒரு இலட்சம் பேரைக் குவித்து, பாரிய பேரணியை மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more

தாமரை மொட்டுடன் சங்கமிக்கிறது ‘கை’! பொதுச் சின்னத்தில் போட்டியிட முடிவு!! – ஒப்புதலுக்காக கூடுகின்றது சு.க. மத்தியக்குழு

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து – ‘மெகா’ கூட்டணி அமைத்து பொது சின்னத்தின்கீழ் தேர்தலில்  போட்டியிடவுள்ளன.

Read more

தான்தோன்றித்தனமான செயல்களால் மனநோயாளியாகியுள்ளார் ஜனாதிபதி! – அநுரகுமார கூறுகின்றார்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக எடுத்த தீர்மானங்களினாலும் தான்தோன்றித்தனமான செயல்களினாலும் அவர் இன்று மனநோயாளியாகியுள்ளார் எனத் தெரிகின்றது.” – இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார

Read more

மைத்திரி துரோகி! மனநோயாளி!! – சபையில் பொன்சேகா ஆவேசம்; சரமாரியாக சொற்கணைகள் தொடுப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரவில் ஒன்றையும், பொழுது விடிந்ததும் வேறொன்றையும் கூறும் கொள்கையற்ற அரசியலை முன்னெடுத்து வருகின்றார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில்

Read more

பொன்சேக்காவிடமிருந்து ‘பீல்ட்மார்ஷல்’ பட்டம் பறிப்பு? அரசியல் போருக்கு தயாராகிறார் மைத்திரி!

இலங்கையில் இறுதிக்கப்பட்டப்போரை வழிநடத்திய இராணுவத்தளபதியான சரத்பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள ‘பீல்ட்மார்ஷல்’ என்ற உயரிய பட்டத்தை பறிக்குமாறு கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகள் சில , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்

Read more

ரணிலை பிரதமராக்குவதைத் தவிர ஜனாதிபதிக்கு வேறு வழியில்லை! – ஜயம்பதி விக்கிரமரத்ன சுட்டிக்காட்டு

“தனது தனிப்பட்ட விருப்பத்துக்கு அப்பால் நாட்டின் சட்டத்திட் டங்களுக்கு அமைய, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதைத் தவிர, ஜனாதிபதி மைத்திரிபால

Read more

அடுத்து என்ன? யார் பிரதமர்? – மைத்திரி இன்று விசேட அறிவிப்பு!

நாட்டில் அரசியல் நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையிலும் அதற்குதீர்வுகாண பிரதான இருதரப்புகளும் விட்டுக்கொடுப்புடன்செயற்பட மறுத்துவரும் நிலையிலும் – ‘அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள்’ என்னவென்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால

Read more