2019 இலும் ஊழலுக்கு எதிராக ஜனாதிபதி வாள்வீச்சு பயணம்!

2019 ஆம் ஆண்டு ஊழல் இல்லாமல் சேவையாற்றும் வருடமாக பெயரிடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read more

சு.கவுக்கு மொட்டு ஆப்பு! குழப்பத்தில் மைத்திரி!!

“எதிர்காலத் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன், இதுவரை எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா

Read more

நாட்டைக் கட்டியெழுப்ப அரசுக்கு ஒத்துழையுங்கள்! – மைத்திரி, மஹிந்தவிடம் சம்பந்தன் வலியுறுத்து

நாட்டைக் கட்டியெழுப்புதற்காக புதிய அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் தமிழ்த் தேசியக்

Read more

ஐ.தே.க. அரசியல் இணைந்தால் அமைச்சுப் பதவி இல்லை ! சு.க. எம்.பிக்களுக்கு மைத்திரி கடிவாளம்!!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர், ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவளிக்க தயாராகிவந்தவேளை, கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு தடைவிதித்துள்ளார்.

Read more

மைத்திரிபால முன்பாக பதவியேற்பதை நினைக்கவே வெட்கமாக இருக்கின்றது! – பொன்சேகா மீண்டும் சாடல்

“எந்த அமைச்சையும் ஏற்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். ஆனால், ஜனாதிபதி மைத்திரியின் முன் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்கவுள்ளமையை நினைத்து வெட்கப்படுகின்றேன்.” – இவ்வாறு சிரித்தவாறு தெரிவித்தார் ஐக்கிய

Read more

அந்நியத் தலையீடுகளை முறியடிக்க அணிதிரள்க! – நாட்டு மக்களை அழைக்கிறார் மைத்திரி

“வரலாற்று காலங்களில் எமது நாடு முகங்கொடுக்க நேர்ந்த படையெடுப்புகளைவிட முற்றிலும் வேறுபட்ட அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது எமது நாட்டின் மீது செலுத்தப்படுகின்றது. அத்தகைய சவால்களை முறியடிக்க

Read more

மைத்திரியின் ‘சுடலை ஞானம்’

நாடாளுமன்றத்தைக் கலைப்பது சம்பந்தமாகத் தாம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் விடயத்தில் உயர்நீதிமன்றம் எந்தத் தீர்ப்பை – முடிவை வழங்கினாலும் அதனை

Read more

‘அந்த ஏழு நாட்கள்’ – காலக்கெடு நள்ளிரவோடு முடிவு! தீர்வு எங்கே?

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு இன்னும் ஏழு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விடுக்கப்பட்ட காலக்கெடு இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. எனினும், அரசியல்

Read more

பைத்தியக்காரனை பைத்தியக்காரன் என்றுதானே நாம் சொல்ல வேண்டும்! – மைத்திரியை மீண்டும் போட்டுத் தாக்கினார் பொன்சேகா

“பைத்தியக்காரனை பைத்தியக்காரன் என்றுதான் நாம் சொல்ல முடியும். அவ்வாறு சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நிலைமைக்குப் போய்விட்டார் என்பதை நினைத்து,

Read more