தாமரை மொட்டியிலிருந்தே அடுத்த ஜனாதிபதி தெரிவு !

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஶ்ரீலங்கா  பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவராகவே இருப்பார் என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ” 2019ஆம் ஆண்டு முடிவுக்குள், 

Read more

28 கட்சிகள் தாமரை மொட்டுடன் சங்கமம் – ‘மெகா’ கூட்டணி அமைக்க பஸில் வியூகம்!

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைவதற்கு 28 அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆகியன இணக்கம் வெளியிட்டுள்ளன என்று முன்னணியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

Read more

சு.கவுக்கு மொட்டு ஆப்பு! குழப்பத்தில் மைத்திரி!!

“எதிர்காலத் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன், இதுவரை எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா

Read more