குதிரைப்பேரம் உச்சம் தொட்டதாலேயே மஹிந்தவால் 113 ஐ பெறமுடியாமல்போனது! மைத்திரி பரபரப்பு தகவல்
” 500 மில்லியன் ரூபாவரை குதிரைப்பேரம் நடந்ததாலேயே மஹிந்த ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கமுடியாமல்போனது. எம்.பிக்களை ஏலமிட்டிருக்காவிட்டால் இந்நேரம் மஹிந்த பிரதமராகியிருப்பார். அரசியல் குழப்பமும் ஏற்பட்டிருக்காது.” இவ்வாறு
Read more