கபட நாடகமாடி சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சிக்கிறதா அரசு? – நாடாளுமன்றில் கூட்டமைப்பு கேள்விக்கணை

“இலங்கை அரசு கபட நாடகமாடி சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சிக்கின்றதா அல்லது மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றதா?” – இவ்வாறு சபையில் நேற்றுக் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

Read more

சவேந்திர சில்வாவுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் போர்க்கொடி!

இலங்கை இராணுவத்தின் 53 ஆவது  தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் விசனம் வெளியிட்டுள்ளன.

Read more

நாடாளுமன்றச் செயற்பாட்டிலும் சர்வதேசம் தலையிடும் அபாயம்! – கூக்குரலிடுகின்றது மஹிந்த தரப்பு

இலங்கை நாடாளுமன்றச் செயற்பாடுகளிலும் சர்வதேசம் தலையிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என மஹிந்த அணியின் எம்.பி. லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டாம்

Read more

அதிகாரமற்ற படுமோசமான ஆட்சிக்கு உடன் முடிவுகட்ட வேண்டும் சர்வதேசம்! – வெளிநாட்டுத் தூதுவர்களிடம் நேரில் வலியுறுத்தியது கூட்டமைப்பு

“பெரும்பான்மைப் பலம் இல்லாத – அதிகாரம் இல்லாத ஆட்சி மிகவும் ஆபத்தானது; மோசமானது. எனவே, இதற்கு உடன் முடிவுகட்ட சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும்.” – இவ்வாறு உலக

Read more