தீர்ப்பு எதுவானாலும் ஏற்கத் தயாராகுங்கள்! – சு.க. உறுப்பினர்களுக்கு மைத்திரி அறிவுறுத்தல்

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைத்து உறுப்பினர்களும் அதனை ஏற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்

Read more

தீர்ப்புக்காகக் காத்திருக்கும் சர்வதேச நிதி நிறுவனங்கள்! – சீனாவும் கைவிரிப்பு

அரசியல் நெருக்கடிகளால், இலங்கைக்கு கடன் வழங்க இணங்கிய பல சர்வதேச நிதி நிறுவனங்கள், தமது முடிவுகளை இடைநிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள். வெளியாகியுள்ளன. தற்போதைய அரசியல் இழுபறிகளால், சட்டரீதியான

Read more

நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை நாடாளுமன்றம் முடக்கப்படுமா? – மக்களின் ஐயப்பாடு இது என்கிறார் நஸீர் அஹமட்

“நாடாளுமன்றச் செயற்பாடுகளை தொடர்ந்து முடக்கி எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காலதாமதத்தை ஏற்படுத்துவதுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திட்டமாக இருக்குமோ என்ற

Read more