தீர்ப்பு எதுவானாலும் ஏற்கத் தயாராகுங்கள்! – சு.க. உறுப்பினர்களுக்கு மைத்திரி அறிவுறுத்தல்

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைத்து உறுப்பினர்களும் அதனை ஏற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்

Read more