நாடாளுமன்றில் மன்னிப்புக் ​கோரினார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு அதிகமாக நாடாளுமன்றத்துக்கு வருகை தராமை காரணமாகவே இவ்வாறு மன்னிப்புக் கோரியுள்ளார். அரசமைப்புக்கு

Read more

2 மாதங்களில் மரணதண்டனை நடைமுறை

எத்தகைய தடைகள் வந்தாலும் இரண்டு மாதங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திட்டவட்டமாக  அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற விவாதத்தில்

Read more

07 ஆம் திகதி கொழும்பு அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ! ஐ.தே.க. பக்கம் தாவுகின்றனர் சு.க. உறுப்பினர்கள்

தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள யோசனை எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் அதில் இணைந்து

Read more

தோட்டத்தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்! – துரோகங்களை சபையில் பட்டியலிட்டுக் காட்டிப் பேசினார் அநுர

“கல்வி, சுகாதாரம் என அனைத்து வழிகளிலும் – துறைகளிலும் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் . அடிமைகளாகவே அவர்கள் நடத்தப்படுகின்றனர். நாட்டில் வாழும் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகள்,

Read more

அதிஉயர் சபையில் அடிதடி! – 20 எம்.பிக்களுக்கு எதிராக வழக்கு

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் 20 எம்.பிக்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது.

Read more

பெருந்தோட்டங்கள்மீது இனியாவது உரிய கவனத்தை செலுத்துங்கள்! ஜனாதிபதியிடம் வேலுகுமார் எம்.பி. கோரிக்கை

பெருந்தோட்டத்துறைமீதும், அங்குவாழும் மக்களுக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன இனியாவது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும்,

Read more

‘ஒற்றையாட்சி’ என்றால் சிங்களப் பிசாசு! ‘சமஷ்டி’ என்றால் தமிழ்ப் பிசாசு!!

ஒற்றையாட்சி என்றால் தமிழ் மக்களின் பார்வையில் சிங்களப்பிசாசு! சமஸ்டி என்றால் சிங்கள மக்களின் பார்வையில் தமிழ்ப்பிசாசு!! இரண்டுமே பிசாசுகள் அல்ல என்பதை தெளிவூட்ட விரும்புகிறேன் என்று ஈழ மக்கள்

Read more

பதவி துறக்கிறார் ஐ.தே.க. எம்.பி. – சபையில் காலடி வைக்க தயாராகிறார் சந்திரிக்கா!

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியொருவர் விரைவில் பதவி துறக்கவுள்ளார் என்று சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Read more

ஜனாதிபதித் தேர்தல் – ‘நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா?’- மஹிந்த அணியிடம் ஐ.தே.க. கேள்வி

” எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுப்பதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது. ” – என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

Read more

அதிஉயர்சபையில் அடிதடி – மன்னிப்பு கோரியது மஹிந்த அணி!

நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுப்பதற்காக, சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்து அமர்ந்திருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னான்டோ  தனது செயலுக்காக மன்னிப்புக் கோரினார்.

Read more