ரூ. 1000! அமரவீர, திகாவுக்கிடையில் சபையில் சொற் சமர்!

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மையப்படுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியால் விடுக்கப்பட்டிருந்த சவால் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரான மஹிந்த அமரவீர சபையில் இன்று கேள்வி

Read more

கூட்டு துரோகத்துக்கு துணைபோவதா? ஐ.தே.க.மீது வேலுகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!

“தோட்டத் தொழிலாளர்களை முதலாளிமார்  சம்மேளனத்திடம் காட்டிக் கொடுத்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தற்போது பின்கதவால் அரசாங்கத்துக்குள் நுழைந்து அமைச்சுப் பதவியை பெறும் குறுக்குவழி அரசியலிலும் ஈடுபட்டுள்ளது.

Read more

ரூ. 1000 இற்கு விபூதி அடிப்பு! தொழிலாளர்கள் திண்டாட்டம் – கம்பனிகள் கொண்டாட்டம்!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளுக்கான அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read more

தோட்டத்தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்! – துரோகங்களை சபையில் பட்டியலிட்டுக் காட்டிப் பேசினார் அநுர

“கல்வி, சுகாதாரம் என அனைத்து வழிகளிலும் – துறைகளிலும் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் . அடிமைகளாகவே அவர்கள் நடத்தப்படுகின்றனர். நாட்டில் வாழும் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகள்,

Read more

தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு: அதியுயர் சபையில் இன்று விவாதப் போர்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கையின் அழுத்தங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்ற நிலையில் மேற்படி விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில்

Read more

ரூ. 1000 இற்கு ஆப்பு – 700 ரூபாவை ஏற்க தொழிற்சங்கங்கள் முடிவு?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Read more

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1000 அவசியம் – மஹிந்த அணியும் வலியுறுத்து!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்  என்று  மஹிந்த அணியும் வலியுறுத்தியுள்ளது. ஹட்டனில் (07) இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துகொண்டு

Read more

புறக்கோட்டைப் போராட்டத்துக்கு நாலாபுறங்களிலிருந்தும் வலுக்கிறது ஆதரவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை தினச்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி மலையக இளைஞர்களால், தலைநகரில் முன்னெடுக்கப்பட்டுவரும் உணவுதவிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து – அப்புத்தளையில் பல

Read more

7 ஆவது நாளாகவும் மலையகத்தில் தொடர்கிறது போராட்டம் ! கம்பனிகள் மௌனம்

ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைநிறுத்தப்போராட்டம் இன்று (11) ஏழாவது நாளாகவும் தொடர்ந்து  இடம்பெற்றது.

Read more

சம்பள உயர்வுகோரி தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம்

ஆயிரம் ரூபா சம்பள உயர்வுகோரி அட்டன், செனன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று (16) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அட்டன் – கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.

Read more