அண்ணன் சந்திரசேகரனும், தாத்தா தொண்டமானுமே தனிவீட்டுத் திட்டத்துக்கு அடித்தளமிட்டனர்!

” மலையகத்தில் தனி வீட்டுத் திட்டத்துக்கு மறைந்த தலைவர் அண்ணன் சந்திரசேகரனும், சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவுமே அடித்தளமிட்டனர்.” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான்

Read more

மைத்திரிக்கு எதிராக பொன்சேகா சபையில் கடும் சொற்கணை வீச்சு! – அரசியல் சூழ்ச்சியின் தந்தை என்றும் காட்டமாக வர்ணிப்பு

அரசியல் சூழ்ச்சியின் தந்தை என்றும் ஜனாதிபதியைக் காட்டமாக வர்ணிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சபையில் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல்

Read more

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய இலங்கை அரசு மீது கடும் நடவடிக்கை! – ஐ.நா. அதிரடி அறிவிப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வழங்கிய உறுதிமொழிகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கு இலங்கை தவறியுள்ளது. இது கண்டிக்கப்பட வேண்டியது. இதற்காக இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.” –

Read more

குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்க கூட்டம் போட்டு விவாதிக்கும் தம்பதிகள்

” குழந்தைகளை பெற்றெடுக்காதீர்கள்,” என்ற செய்தியை பரப்புவதே வாழ்க்கையின் இலட்சியமாக சிலர் கொண்டுள்ளனர். காரணம்? குழந்தைகளை உலகத்திற்கு கொண்டுவருவதற்கு முன் யாரும் அவர்களிடம் அனுமதி கேட்பது கிடையாது.

Read more

ஐ.நா. மாநாடு நாளை ஆரம்பம் – இலங்கை குறித்தும் விவாதம்!

பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் மாநாட்டில், இலங்கை குறித்தும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more

தேசிய அரசு அமைக்கும் தீர்மானம்: விவாதத்தில் கூட்டமைப்பு பங்கேற்கும்! வாக்கெடுப்பில் நடுநிலைமை வகிக்கும்!!

தேசிய அரசு அமைக்கும் தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கும். இந்தத் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றால்

Read more

‘தேசிய அரசு’ தொடர்பில் சபையில் நாளை விவாதம்!

தேசிய அரசு அமைப்பது தொடர்பான யோசனையை நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில்

Read more

தோட்டத்தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்! – துரோகங்களை சபையில் பட்டியலிட்டுக் காட்டிப் பேசினார் அநுர

“கல்வி, சுகாதாரம் என அனைத்து வழிகளிலும் – துறைகளிலும் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் . அடிமைகளாகவே அவர்கள் நடத்தப்படுகின்றனர். நாட்டில் வாழும் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகள்,

Read more

ஜெனிவா ‘தலையிடி’ மார்ச்சில் உச்சம் தொடும்! – இலங்கை மீது 20ஆம் திகதி விவாதம்

இலங்கை தொடர்பான, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை,  எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்  சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது.

Read more

நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு சமாதி! – நாடாளுமன்றில் இன்று விவாதம்

நாட்டில் 50 நாட்களுக்கு மேலாக நீடித்துவரும் அரசியல் குழப்பத்துக்கு இன்னும் முழுமையாகத் தீர்வு காணப்படாத நிலையில், நாடாளுமன்றம் இன்று மதியம் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய

Read more