அர்ஜுன் மகேந்திரனை கொண்டுவர அனைத்து ஆவணங்களும் தயார் – சிங்கபூருக்கு விரைவில் விளக்கமளிப்பார் மைத்திரி!

” அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசியல் மற்றும் இராஜதந்திர மட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளார். இதற்கான சட்டரீதியிலான ஆவணங்களும் இறுதிபடுத்தப்பட்டுள்ளன. எனவே,

Read more

ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன?

வழமையான பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பில் போதுமான கால அவகாசமும் முன்னறிவித்தலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். எனினும், சில சூழ்நிலைகளில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை விவாதத்துக்கு

Read more

பெருந்தோட்டப்பகுதி வீதிகளை அதிகாரசபை பொறுப்பேற்க வேண்டும்! முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் சபையில் வலியுறுத்து!!

” பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள வீதிகள்  பேரவலத்துடன், அநாதைகளாக காட்சியளிக்கின்றன. அவற்றை பொறுப்பேற்று புனரமைத்து – பிறப்புச்சான்றிதழ் வழங்குவதற்கு எந்த தரப்பும் முன்வருவதில்லை. எனவே, இவ்விவகாரம் குறித்து நெடுஞ்சாலைகள் மற்றும்

Read more

மைத்திரிக்கு எதிராக பொன்சேகா சபையில் கடும் சொற்கணை வீச்சு! – அரசியல் சூழ்ச்சியின் தந்தை என்றும் காட்டமாக வர்ணிப்பு

அரசியல் சூழ்ச்சியின் தந்தை என்றும் ஜனாதிபதியைக் காட்டமாக வர்ணிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சபையில் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல்

Read more

வரி, சம்பளம் உயரும் ‘பட்ஜட்’- சபையில் நாளை சமர்ப்பிப்பு! ஏப்ரல் 5 இல் இறுதி வாக்கெடுப்பு

2019 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு – செலவுத் திட்டம் நாளை (5)  திகதி பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Read more

விமலின் கோரிக்கை ‘அவுட்’ – 6 ஆம் திகதி அநுரவை சந்திக்கிறார் மஹிந்த!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்குமிடையிலான சந்திப்பு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Read more

‘கொக்கெய்ன்’ விசாரணை அறிக்கை திங்கள் பிரதமரிடம் கையளிப்பு!

‘கொக்கெய்ன் போதைப்பொருள்’ விவகாரம் குறித்த விசாரணை அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எதிர்வரும் திங்கட்கிழமை (25) கையளிக்கப்படவுள்ளது.

Read more

மஹிந்தவின் கோரிக்கை ‘அவுட்’! சபாநாயகர் கரு அதிரடி

நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் 14, 15, 16ஆம் திகதிகளில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக சி.ஐ.டி. நடத்தும் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த

Read more

நாடாளுமன்றில் ‘லிப்ட்டில்’ சிக்கித் தவித்த மஹிந்த அணி எம்.பிக்கள்!

விமல் வீரவன்ஸ, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி உட்பட்ட பல எம்.பிக்கள் நாடாளுமன்ற லிப்ட்டில் ( மின்தூக்கி) சுமார் 20 நிமிடங்கள்

Read more

ஜனாதிபதியின் உரைக்கு சபாநாயகர் தக்க பதிலடி!

ஜனாதிபதியின் உரைக்கு சபாநாயகர் பதிலடி கொடுத்தமை மற்றும் தேசிய அரசமைக்கும் யோசனை ஆகியவற்றால் ஆளும் – எதிரணி உறுப்பினர்களுக்கிடையில் நாடாளுமன்றத்தில் இன்று கடும் சொற்போர் மூண்டது. இதனால்,

Read more