பிரதமர் கைவிரித்தால் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதிப்போம் ! திகா அறிவிப்பு!!

” பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் முதலாம் ( 01.02.2019) திகதி நடைபெறவுள்ள பேச்சு வார்த்தை வெற்றியளிக்காத பட்சத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும்

Read more

சந்தாவில் கைவைக்கமாட்டோம் – தொண்டமான் அறிவிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், இப்போதைக்கு சந்தா கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன்

Read more

ரூ. 1000 இற்கு விபூதி அடிப்பு! தொழிலாளர்கள் திண்டாட்டம் – கம்பனிகள் கொண்டாட்டம்!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளுக்கான அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read more

தோட்டத்தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்! – துரோகங்களை சபையில் பட்டியலிட்டுக் காட்டிப் பேசினார் அநுர

“கல்வி, சுகாதாரம் என அனைத்து வழிகளிலும் – துறைகளிலும் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் . அடிமைகளாகவே அவர்கள் நடத்தப்படுகின்றனர். நாட்டில் வாழும் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகள்,

Read more

ரூ. 1000 இற்கு ஆப்பு – 700 ரூபாவை ஏற்க தொழிற்சங்கங்கள் முடிவு?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Read more

ரூ. 1000 ‘அவுட்’ – சம்பளப் பேச்சு இன்றும் தோல்வி !

பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கமுடியாது என முதலாளிமார் சம்மேளனம் இன்று ( 10) மீண்டும் திட்டவட்டமாக அறிவித்தது.

Read more

சம்பள உயர்வுகோரி தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம்

ஆயிரம் ரூபா சம்பள உயர்வுகோரி அட்டன், செனன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று (16) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அட்டன் – கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.

Read more

கூட்டுஒப்பந்தப் பேச்சு தோல்வி – அடிக்க அடிக்கத்தான் அம்மி நகருமென தொண்டா வீறாப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டுஒப்பந்தம் தொடர்பான பேச்சு இன்றும் ( 15) தோல்வியில் முடிவடைந்துள்ளது.

Read more