அரசியல் குழப்பத்தால் ரூ. 1000 இற்கும் ஆப்பு! தொழிலாளர்கள் திண்டாட்டம் – 2019 இற்குள் நுழைகிறது பேச்சு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்தான பேச்சும் இழுத்தடிப்புக்கு  மத்தியிலேயே இடம்பெற்றுவருகின்றது. இதனால், மலையக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read more

கூட்டுஒப்பந்தப் பேச்சு தோல்வி – அடிக்க அடிக்கத்தான் அம்மி நகருமென தொண்டா வீறாப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டுஒப்பந்தம் தொடர்பான பேச்சு இன்றும் ( 15) தோல்வியில் முடிவடைந்துள்ளது.

Read more