இ.தொ.கா. உபதலைவர் அருள்சாமி மரணம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான சந்தனம் அருள்சாமி இன்று (06) காலமானார். தொழிற்சங்கவாதியும், அரசியலில் நீண்ட நாள்

Read more

தொண்டாவை விமர்சிக்க கூட்டுஒப்பந்தத்தை ஆயுதமாக்காதீர்! திகா அணிக்கு இ.தொ.கா. சவால் விடுப்பு!!

முதலாளிமார் சம்மேளனத்தின் இழுத்தடிப்புக்கு கூட்டு ஒப்பந்தம் தான் காரணமா? என்பதை அமைச்சர் திகாம்பரம் காரணகாரியங்களுடன் தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் கணபதி

Read more

மஹிந்தவின் கூட்டிலிருந்து இறக்கை அடித்துப் பறக்க தயாராகிறது சேவல்?

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசில் இணைவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருவதாக அறியமுடிகின்றது.

Read more

இ.தொ.காவின் அரசியல் அணுகுமுறை இன்னமும் அரிச்சுவடி மட்டத்தில்- முற்போக்கு கூட்டணி குற்றச்சாட்டு!

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சங்கம் என மார்தட்டிக்கொள்பவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை – அணுகுமுறையெல்லாம் இன்னும் அரிச்சுவடி மட்டத்தில் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். எனவே, இனியாவது தூரநோக்கு சிந்தனையுடன் – விட்டுக்கொடுப்புடன்

Read more

தொழிலாளர்கள் திண்டாட்டம்! ரூ.1000 கைகூடுமா? 19 ஆம் திகதி தீர்வு கிட்டுமா?

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் முக்கியத்துவமிக்க சந்திப்பு நடைபெறவுள்ளது.

Read more

ரூ. 1000 இற்காக தொழிலாளர்கள் திண்டாட்டம் ! ஜனாதிபதியை நாளை அவசரமாக சந்திக்கிறார் தொண்டா!!

ஆயிரம் ரூபா சம்பள உயர்வைக்கோரி தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கான அறைகூவல் அவசரப்பட்டு விடுக்கப்பட்டதல்ல. இலக்கை அடைவதற்காக திட்டமிட்ட அடிப்படையிலேயே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என்று இலங்கைத் தொழிலாளர்

Read more

ரவி – தொண்டா மூடியஅறைக்குள் பேச்சு! இதொகாவுக்கு ஐ.தே.க. வலை?

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை தம்பக்கம் வளைத்துப்போடும் முயற்சியில் ஐக்கிய தேசியக்கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது என்றும், அக்கட்சியின் உபதலைவரான ரவிகருணாநாயக்க, ஆறுமுகன்தொண்டமானை தேடிச்சென்று பேச்சு நடத்தியுள்ளார் என்றும் நம்பகரமான

Read more

மலையகமெங்கும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் – தொழிற்சாலைகள் முடக்கம்!

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் மறுப்பு தெரிவித்துவருவதால்-  அதற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் மலையகமெங்கும் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

Read more

ரூ. 1000 இல்லையேல் மஹிந்தவை கைவிடுவோம் – தொண்டா எச்சரிக்கை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிடாவிட்டால், அரசுக்கான ஆதரவு வாபஸ் பெறப்படும் என்றும், ஆயிரம் ரூபா என்ற இலக்கை அடையும்வரை தான் பின்வாங்கப்போவதில்லை

Read more

தீபாவளி முடிந்தகையோடு மலையகமெங்கும் போராட்டம் – ரூ. 1000 இல்லையேல் அமைச்சுப் பதவியையும் துறப்பேன்! தொண்டா ஆவேசம்!

“ மனிதாபிமானமற்ற முறையில் செயற்படும் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் இனி பேச்சு நடத்தி பயன் இல்லை. ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கமுடியாவிட்டால், கம்பனிகள் தோட்டங்களைவிட்டு வெளியேறவேண்டும். தீபாவளி முடிவடைந்த

Read more