இ.தொ.கா. உபதலைவர் அருள்சாமி மரணம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான சந்தனம் அருள்சாமி இன்று (06) காலமானார். தொழிற்சங்கவாதியும், அரசியலில் நீண்ட நாள்
Read moreஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான சந்தனம் அருள்சாமி இன்று (06) காலமானார். தொழிற்சங்கவாதியும், அரசியலில் நீண்ட நாள்
Read moreமுதலாளிமார் சம்மேளனத்தின் இழுத்தடிப்புக்கு கூட்டு ஒப்பந்தம் தான் காரணமா? என்பதை அமைச்சர் திகாம்பரம் காரணகாரியங்களுடன் தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் கணபதி
Read moreஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசில் இணைவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருவதாக அறியமுடிகின்றது.
Read moreதெற்காசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சங்கம் என மார்தட்டிக்கொள்பவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை – அணுகுமுறையெல்லாம் இன்னும் அரிச்சுவடி மட்டத்தில் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். எனவே, இனியாவது தூரநோக்கு சிந்தனையுடன் – விட்டுக்கொடுப்புடன்
Read moreதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் முக்கியத்துவமிக்க சந்திப்பு நடைபெறவுள்ளது.
Read moreஆயிரம் ரூபா சம்பள உயர்வைக்கோரி தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கான அறைகூவல் அவசரப்பட்டு விடுக்கப்பட்டதல்ல. இலக்கை அடைவதற்காக திட்டமிட்ட அடிப்படையிலேயே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என்று இலங்கைத் தொழிலாளர்
Read moreஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை தம்பக்கம் வளைத்துப்போடும் முயற்சியில் ஐக்கிய தேசியக்கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது என்றும், அக்கட்சியின் உபதலைவரான ரவிகருணாநாயக்க, ஆறுமுகன்தொண்டமானை தேடிச்சென்று பேச்சு நடத்தியுள்ளார் என்றும் நம்பகரமான
Read moreதோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் மறுப்பு தெரிவித்துவருவதால்- அதற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் மலையகமெங்கும் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிடாவிட்டால், அரசுக்கான ஆதரவு வாபஸ் பெறப்படும் என்றும், ஆயிரம் ரூபா என்ற இலக்கை அடையும்வரை தான் பின்வாங்கப்போவதில்லை
Read more“ மனிதாபிமானமற்ற முறையில் செயற்படும் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் இனி பேச்சு நடத்தி பயன் இல்லை. ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கமுடியாவிட்டால், கம்பனிகள் தோட்டங்களைவிட்டு வெளியேறவேண்டும். தீபாவளி முடிவடைந்த
Read more