ரூ. 1000 வேண்டும் ! கொட்டகலையிலும், ஹட்டனிலும் மக்கள் புரட்சி!!
அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கொட்டகலையில் இன்று (03) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read moreஅடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கொட்டகலையில் இன்று (03) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read moreதோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் மறுப்பு தெரிவித்துவருவதால்- அதற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் மலையகமெங்கும் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
Read moreஅரசுக்கான ஆதரவு மீள்பரிசீலனை, அமைச்சுப் பதவி துறப்பு என்றெல்லாம் அறிவிப்பு விடுத்து அரசியல் நாடகமாடாது, தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு
Read more