வலி. வடக்கில் காணிகள் சுவீகரிப்பை கைவிடாவிடின் தடுத்து நிறுத்துவோம்! – அரசுக்கு மாவை எம்.பி. எச்சரிக்கை

“வலிகாமம் வடக்கில் கடற்படை முகாமுக்காக 270 ஏக்கர் காணியை சுவீகரிப்பதறக்கான அளவீடு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (18) திங்கட்கிழமை காலை பிரதமரிடம்

Read more

‘நீதிக்காய் எழுவோம்’ மக்கள் பேரணியில் அணிதிரள்வோம்! – கூட்டமைப்பு அழைப்பு

யாழ். மக்கள் பேரணியில் அரசியல் கடந்து ஆதரவளிக்கும் முகமாக அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான

Read more

அதிகாரப் பகிர்வுக்கான அரசமைப்புத் திருத்தம்: ஜனாதிபதி தலைமையில் அடுத்த வாரம் கூட்டம்!

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய விடயங்களையாவது அரசமைப்புத் திருத்தமாகக் கொண்டு வருகின்றமை குறித்து ஜனாதிபதி தலைமையில் முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் மீண்டும் அடுத்த வாரம் கூடி

Read more

மு.காவுடன் கூட்டமைப்பினர் நேரில் பேச்சு நடத்தத் தயார்! – மாவை எம்.பி. அறிவிப்பு

“கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்க்குமாக இருந்தால் எதற்காக

Read more

கூட்டமைப்பின் அடுத்த தலைவர் மாவையேதான்! – புதிய அரசமைப்பு வராது; அடித்துக் கூறுகிறார் சி.வி.கே.

“எனது அரசியல் அறிவில் புதிய அரசமைப்பு வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு வருவதற்கான சாத்தியமும் இல்லை. புதிய அரசமைப்பு என்பதே முடிவடைந்துவிட்டது.” – இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத்

Read more

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘பட்ஜட்’ மூலம் நிவாரணம் வழங்குக! – அரசிடம் மாவை கோரிக்கை

“போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு வரவு – செலவுத் திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி

Read more

கூட்டமைப்புத் தலைமையில் மாற்றமா? மாவை, சுமந்திரன் அடியோடு மறுப்பு! – சரவணபவன் எம்.பியின் பெயரில் வெளியான செய்தியால் பரபரப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக எம்.ஏ. சுமந்திரன் எம்.பியைத் தெரிவு செய்வது தொடர்பாகக் கூட்டமைப்பின் உயர்மட்டத்தில் ஆராயப்படுகின்றது எனத் தெரிவித்து கூட்டமைப்பின் எம்.பியான ஈ.சரவணபவனின் பெயரில்

Read more

தமிழ் மக்களின் செல்வாக்கை இழக்கவில்லை ‘கூட்டமைப்பு!’ – அரசியல் தெரியாத விக்கியை முதல்வராக்கியமை முதல் பிழை எனச் சாடுகின்றார் சரவணபவன் எம்.பி.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கவில்லை. நூறு வீதம் சரியான முடிவுகளை எடுத்து நேரான பாதையில் நாம் பயணிக்கின்றோம். இது எமது மக்களுக்கு

Read more

ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற தவறி வருகின்றது இலங்கை அரசு! – மாவை எம்.பி. பகிரங்கக் குற்றச்சாட்டு

“எங்களுடைய இனத்தின் உரிமை, சர்வதேச சட்டங்களின் படி, அரசியல் அமைப்பு சட்டங்களின் படி முழுமையாக நிறுவப்பட்டுள்ளது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக்

Read more

வடக்கு – கிழக்கு வீடமைப்புக்கு அடிக்கல் நடுகை! – தைப்பொங்கலுடன் ஆரம்பம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குரிய கல் வீட்டுத் திட்டத்தில் முதலாவது வீட்டுக்கான அடிக்கல், தைப் பொங்கல் – தை முதல் நாளான நேற்று நடப்பட்டது. இலங்கைத் தமிழரசுக்

Read more