தமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதி கோரி யாழில் மாபெரும் பேரணி!

போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்குச் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ‘நீதிக்காய் எழுவோம்’ மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்.

Read more

‘நீதிக்காய் எழுவோம்’ மக்கள் பேரணியில் அணிதிரள்வோம்! – கூட்டமைப்பு அழைப்பு

யாழ். மக்கள் பேரணியில் அரசியல் கடந்து ஆதரவளிக்கும் முகமாக அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான

Read more