பல்கலையில் கைதானோருக்கு நாளைவரையும் விளக்கமறியல்! பிணையா? விடுவிப்பா? என்று அன்றைய தினமே கட்டளை

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் இருந்தது என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும், தியாகி திலீபனின் படம் இருந்தது என்ற குற்றச்சாட்டில்

Read more

பல்கலை மாணவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு! – 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்

கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகிய இருவருக்கு எதிராகவும் 4 பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். மாணவர்கள் இருவரையும் எதிர்வரும்

Read more

உடல் பாகங்களை ஈவு இரக்கமின்றி வெட்டியெறிவோம்! – யாழ். பல்கலையில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆவா குழுவினர் எச்சரிக்கை

பகிடிவதையில் ஈடுபடும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உடல் பாகங்களை, ஈவு இரக்கமின்றி வெட்டியெறிவோம் என ஆவா குழுவின் பெயரால் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும்

Read more

தமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதி கோரி யாழில் மாபெரும் பேரணி!

போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்குச் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ‘நீதிக்காய் எழுவோம்’ மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்.

Read more

ஜெனிவாத் தொடரில் அரசுக்குத் தலையிடி! – காணாமல் ஆக்கப்பட்டோருக்காக 16, 19களில் வடக்கு, கிழக்கில் போராட்டங்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்ம் சபையின் 40ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமும்

Read more

சர்வதேசத்திடம் தமிழர்கள் நீதி கேட்டு சுதந்திர தினத்தன்று போராட்டங்கள்! – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு

தமிழ் மக்களுக்குச் சுதந்திரம் இல்லாத இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தியுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சுதந்திர தினத்தன்று தமிழ் மக்களின் குரலை சர்வதேசத்திடம் வெளிப்படுத்தி

Read more