“இராணுவத்திடம் கையளித்த எமது உறவுகள் எங்கே?” – வட்டுவாகலைக் கண்ணீரால் நனைத்தனர் சொந்தங்கள்

இறுதிப் போரின்போது இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே எனக் கோரி முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று மாபெரும் கவனயீர்ப்புப்

Read more

காணாமல்போனோரின் உறவுகள் முல்லையில் மாபெரும் போராட்டம்! – நாளை நடத்துவதற்கு ஏற்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது

Read more

கிழக்கை அதிரவைத்த மக்களின் பேரெழுச்சி! – சர்வதேசத்திடம் நீதி கோரி ஓரணியில் திரண்டனர் உறவுகள்

படையினரால் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று கிழக்கு மாகாணத்தில் மாபெரும் மக்கள் எழுச்சிப்

Read more

ஜெனிவாத் தொடரில் அரசுக்குத் தலையிடி! – காணாமல் ஆக்கப்பட்டோருக்காக 16, 19களில் வடக்கு, கிழக்கில் போராட்டங்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்ம் சபையின் 40ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமும்

Read more

கிளிநொச்சி நகரில் திரண்டது தமிழினம்! – சர்வதேச சமூகத்தினரிடம் நீதி வேண்டி உறவுகள் கதறல்; விண்ணதிரக் கோஷம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வடக்கு மாகாணம் முழுவதும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியும் நடைபெற்றது.   கடந்த 20.02.2017

Read more