“இராணுவத்திடம் கையளித்த எமது உறவுகள் எங்கே?” – வட்டுவாகலைக் கண்ணீரால் நனைத்தனர் சொந்தங்கள்

இறுதிப் போரின்போது இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே எனக் கோரி முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று மாபெரும் கவனயீர்ப்புப்

Read more

காணாமல்போனோரின் உறவுகள் முல்லையில் மாபெரும் போராட்டம்! – நாளை நடத்துவதற்கு ஏற்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது

Read more

ஹர்த்தால் போரால் முடங்கியது கிழக்கு!

போர்க்குற்றங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால் போராட்டம் காரணமாக கிழக்கு மாகாணம் ஸ்தம்பித்துள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மற்றும்

Read more

காணாமல்போனோர் விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் அவசியம்! – 17 நாடுகளிடம் உறவினர்கள் கோரிக்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில், ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை அடங்கிய மகஜரை தமிழ்பேசும் மக்களின்

Read more

ஐ.நா. மாநாடு நாளை ஆரம்பம் – இலங்கை குறித்தும் விவாதம்!

பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் மாநாட்டில், இலங்கை குறித்தும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more