“இராணுவத்திடம் கையளித்த எமது உறவுகள் எங்கே?” – வட்டுவாகலைக் கண்ணீரால் நனைத்தனர் சொந்தங்கள்

இறுதிப் போரின்போது இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே எனக் கோரி முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று மாபெரும் கவனயீர்ப்புப்

Read more

காணாமல்போனோரின் உறவுகள் முல்லையில் மாபெரும் போராட்டம்! – நாளை நடத்துவதற்கு ஏற்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது

Read more